மேலும் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த சினை பசுமாடு மீட்பு
17-Sep-2025
கெங்கவல்லி: கெங்கவல்லி, கணேசபுரத்தை சேர்ந்தவர் முட்டாய், 86. நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, இயற்கை உபாதைக்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவரது விவசாயக்கிணற்றில், தவறி விழுந்தார். 60 அடிக்கு தண்ணீர் இருந்த நிலையில் தத்தளித்தார்.உடனே மக்கள் தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், 1:20 மணிக்கு வந்து, ஒரு மணி நேரம் போராடி, முட்டாயை உயிருடன் மீட்டனர்.
17-Sep-2025