மேலும் செய்திகள்
காஞ்சிபுரத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்
16-Oct-2024
இடைப்பாடியில் நாளை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம்இடைப்பாடி, நவ. 5-இடைப்பாடி, மின்வாரிய கோட்ட பொறியாளர் தமிழ்மணி வெளியிட்டுள்ள அறிக்கை:ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும். அதன்படி, இடைப்பாடியில் நாளை ( 6ம் தேதி) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில் பகல் 11:00 முதல் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. இடைப்பாடி, ஜலகண்டபுரம், சித்துார், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள், மின்சாரம் சம்மந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.
16-Oct-2024