உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

வாழப்பாடி :சிங்கிபுரம் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள வாழப்பாடி கோட்ட அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை காலை, 11:00 மணிக்கு தொடங்கி நடக்க உள்ளது. வட்ட மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தலைமை வகிப்பார். அதில் கோட்ட நுகர்வோர், மின்சாரம் தொட்பான குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என, கோட்ட செயற்பொறியாளர் குணவர்த்தினி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ