மேலும் செய்திகள்
28ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
26-Aug-2025
வாழப்பாடி :சிங்கிபுரம் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள வாழப்பாடி கோட்ட அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை காலை, 11:00 மணிக்கு தொடங்கி நடக்க உள்ளது. வட்ட மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தலைமை வகிப்பார். அதில் கோட்ட நுகர்வோர், மின்சாரம் தொட்பான குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என, கோட்ட செயற்பொறியாளர் குணவர்த்தினி கேட்டுக்கொண்டுள்ளார்.
26-Aug-2025