மேலும் செய்திகள்
மூதாட்டி கொலை எஸ்.பி., விசாரணை
22-May-2025
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா நடுப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 43. ராணுவ முன்னாள் வீரரான இவரது வீட்டில் இருந்த பைக், கார் ஆகியவற்றின் மீது, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று ரமேஷ் அளித்த புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
22-May-2025