மேலும் செய்திகள்
மளிகை கடையில் பணம், மொபைல் திருட்டு
03-Feb-2025
சேலம்: சேலம், தாதகாப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் முகைதீன் அப்துல் காதர், 56. அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். கடந்த, 28ல் கடையை பூட்டிச்சென்றார். நேற்று முன்தினம் காலை சென்றபோது, கடை ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 30,000 ரூபாய், ஆதார், ரேஷன், பான் கார்டுகள் திருடுபோனது தெரிந்தது. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Feb-2025