உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவு

அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவு

சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு அறிக்கை: சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கம் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்த, 5 நாட்களுக்கு முன் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.குறிப்பிட்ட கால அளவுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. இந்த உத்தரவு, நவ., 3 வரை அமலில் இருக்கும். அதேநேரம் விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம், மத ரீதியான நிகழ்ச்சிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ