உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 பிரிவினர் மோதல் போலீசார் குவிப்பு

2 பிரிவினர் மோதல் போலீசார் குவிப்பு

பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த உமையாள்-புரத்தில், ஒரு பிரிவை சேர்ந்த சில வாலிபர்கள், நேற்று மதியம் கண்ணாடி அணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அதுகுறித்து மற்-றொரு பிரிவை சேர்ந்த சில வாலிபர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களிடையே வாக்குவாதம் ஏற்-பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். ஒரு பிரிவை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்த-தாக, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏத்தாப்பூர் போலீசார், அப்பகுதியில் விசாரணை நடத்தினர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை