உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுகவனேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க கோரிக்கை

சுகவனேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க கோரிக்கை

சேலம்: சேலம் மாவட்ட மதசார்பற்ற ஜனதாதள தலைவர் வேலாயுதம் வெளியிட்ட அறிக்கை:சேலத்தில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில் ராஜேஸ்வரி என்ற யானை இருந்தது. இந்த யானை இறந்து, 6 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து தமிழக அரசுக்கு பல முறை யானை வேண்டி கடிதம் எழுதியும், யானை வழங்கப்படவில்லை. எனவே, போர்க்கால அடிப்படையில் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்