உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 மாதங்களுக்கு பின் சிக்கிய ரவுடிக்கு காப்பு

2 மாதங்களுக்கு பின் சிக்கிய ரவுடிக்கு காப்பு

சேலம், சேலம், கிச்சிப்பாளையம், முருக கவுண்டர் காட்டை சேர்ந்தவர் கரண், 23. கடந்த, 4ல் கிச்சிப்பாளையம், சுண்ணாம்பு சூளையில் நடந்து சென்றபோது முன்விரோதத்தில், அதே பகுதியை சேர்ந்த ரவுடி ராஜா, 23, உள்பட, 9 பேர், கரண், அவரது சகோதரர் விகனேைஷ கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கரண் புகார்படி கிச்சிப்பாளையம் போலீசார், 8 பேரை கைது செய்து, ரவுடி ராஜாவை, 2 மாதங்களாக தேடி வந்தனர். நேற்று, வீடு அருகே இருந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை