உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 16ம் முறை தீர்மானம்

16ம் முறை தீர்மானம்

கெங்கவல்லி, மண்மலை ஊராட்சியில் நடந்த கூட்டத்துக்கு ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அதில், மொடக்குப்பட்டியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள தனியார் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையை அகற்ற, 16ம் முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை