மேலும் செய்திகள்
காதல் திருமண ஜோடி: பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
08-Feb-2026
தலைவாசல்: தலைவாசல், நாவக்குறிச்சியை சேர்ந்த, மொட்டையன் மகன் பழனிவேல், 38. கூலித்தொ-ழிலாளியான இவர், கடந்த, 14ல் திருவண்ணாம-லைக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். ஆனால் வீடு திரும்பவில்லை.எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர், நேற்று அளித்த புகார்படி, தலை-வாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Feb-2026