மேலும் செய்திகள்
'மூக்கை' நுழைத்ததால் மூக்குடைந்த சோகம்
10-Sep-2024
தனியார் நிறுவன ஊழியரிடம்கணினி சாதனங்கள் திருட்டுதலைவாசல், செப். 28-தலைவாசல், இந்திரா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் வசந்த், 22. இவர், ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 14ல், சென்னையில் இருந்து, தலைவாசலுக்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். மறுநாள் காலை, 5:10 மணியளவில், தலைவாசல் பஸ் ஸ்டாண்டில் இறங்கியுள்ளார். பஸ்சில் வைத்திருந்த, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான, மடிக்கணினி, ஸ்கேனர் உள்ளிட்ட கணினி சாதனங்கள் திருட்டுபோனது.தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-Sep-2024