உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போக்சோ வழக்கில் தொழிலாளி கைது

போக்சோ வழக்கில் தொழிலாளி கைது

சேலம்:ஆட்டையாம்பட்டியை சேர்ந்த, தொழிலாளி வேலுசாமி, 33. இவர் அதே பகுதியில், 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில், சேலம் டவுன் மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வேலுசாமியை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை