மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
13 hour(s) ago
பயிற்சி முகாம்
13 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
13 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
13 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
13 hour(s) ago
மானாமதுரை: இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பெத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நடராசன் மகன் சத்தியேந்திரன் 37, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரா என்பவரை திருமணம் செய்துள்ளார்.மனைவி சந்திரா வீட்டிற்கு வந்த சத்தியேந்திரன் இளையான்குடி திரும்புவதற்காக மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்கு சென்ற நிலையில் அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து பலியானார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago