உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலி மது: இருவர் கைது

போலி மது: இருவர் கைது

இளையான்குடி : இளையான்குடி அருகே கலங்காதன்கோட்டையில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த சையது இப்ராகிம் 40, கோட்டையூர் பஸ் ஸ்டாப் அருகே போலி மது விற்பனை செய்த கண்ணன் 32, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்