உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகள் குறைதீர் கூட்டம்   

விவசாயிகள் குறைதீர் கூட்டம்   

சிவகங்கை: -காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் மார்ச் 18 அன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் மாவட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அன்று காலை 11:00 மணிக்கு துவங்கும் கூட்டத்தில் விவசாயிகள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம். ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி