மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
25 minutes ago
பயிற்சி முகாம்
25 minutes ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
26 minutes ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
26 minutes ago
சிலை பிரதிஷ்டை
27 minutes ago
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் ஆனி பிரதோஷ விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர். விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.* சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது.பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், கரிசல்பட்டி கைலாசநாதர் கோயில், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
25 minutes ago
25 minutes ago
26 minutes ago
26 minutes ago
27 minutes ago