உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜை

சிவகங்கை: சிவகங்கை அருகே கூத்தாண்டன் வல்லநேரி முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. கிராம தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் முத்துகணபதி முன்னிலை வகித்தார். பொருளாளர் பாண்டித்துரை பங்கேற்றார். பெண்கள் திருவிளக்கு பூஜையை நடத்தினர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ