மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
19 hour(s) ago
பயிற்சி முகாம்
19 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
19 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
19 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
19 hour(s) ago
சிவகங்கை: சிவகங்கை அருகே சித்தலுார் முத்து மகன் ராஜ்குமார் 27. கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை 4:30 மணிக்கு சிவகங்கையில் இருந்து சித்தலுார் சென்றார். மதுரை ரோட்டில் வீரவலசை அருகே சென்றபோது மதுரையில் இருந்து தேவகோட்டை சென்ற கார் மோதியது. இதில் ராஜ்குமார் இறந்தார். விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago