மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி அலுவலக வாகன கண்ணாடி உடைப்பு: ஒருவர் கைது
12 minutes ago
விபத்து நடந்த இடத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு
1 hour(s) ago
அரசு பஸ்சை விரட்டிய தனியார் பஸ்; பயந்து ஓடிய மாணவர்கள்
1 hour(s) ago
மானாமதுரை: மானாமதுரை அப்பன் பெருமாள் கோயிலில் 4ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமம் வளர்க்கப்பட்ட பின்னர் புனித நீரை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
12 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago