உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்கு உடல் தானம்

சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்கு உடல் தானம்

தேவகோட்டை : தேவகோட்டை சிதம்பரநாதபுரம் தேவசீனிசுந்தரம். இவர் நில அளவை துறையில் இருந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இறந்தார்.அவரது உடலை சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்கு தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இன்று அவரது உடலை கல்லுாரியில் ஒப்படைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி