மேலும் செய்திகள்
குத்துச்சண்டை போட்டி மாணவர்களுக்கு பாராட்டு
04-Jan-2025
சிவகங்கை: சேலத்தில் நடந்த குத்துச் சண்டைபோட்டியில் சிவகங்கையை சேர்ந்த 25 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மாநில அளவில் 300 மாணவர்கள் வரை பங்கேற்றனர். சிவகங்கையில் இருந்து 25 மாணவர்களை வரை பங்கேற்று, ஒரு தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களை வென்று, ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் கோப்பையில் இரண்டாம் இடமும் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
04-Jan-2025