உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிருங்காக்கோட்டையில் மாட்டுவண்டி பந்தயம்

கிருங்காக்கோட்டையில் மாட்டுவண்டி பந்தயம்

சிங்கம்புணரி; கிருங்காக்கோட்டை சடையாண்டி கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு மறவர் பேரவை சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பந்தயத்தில் வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ