உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரியில் மாட்டுவண்டி பந்தயம்

சிங்கம்புணரியில் மாட்டுவண்டி பந்தயம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய, சிறிய மாடு பிரிவுக்கென நடந்த போட்டியில் 25 வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் முதல் 5 இடம், சிறிய மாடு பிரிவில் முதல் 6 இடத்தை பெற்ற வண்டிகளின் உரிமையாளர், சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, சத்தியசீலன், ஜெயந்தன் பங்கேற்றனர். பந்தய ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஏழுவளவு இளைஞர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை