உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

சிவகங்கை: சிவகங்கை எஸ்.ஐ., செல்வபிரபு பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சந்தேகப் படும் படியாக நின்ற காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த ரபீக் அகமதுவை 21 பிடித்து விசாரித்தார். அவர் விற்பனைக்கு 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ