உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

சிவகங்கை : சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., சக்திவேல், போலீசார் சாத்தரசன்கோட்டை கால்நடை மருத்துவமனை பின்புறம் சந்தேகம் படும் படி நின்ற இருவரை பிடித்து சோதனை செய்தனர். விசாரணையில் வைரம்பட்டி வசந்தகுமார் 25, அவரிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவரை கைது செய்த போலீசார் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ