உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மூதாட்டியிடம் செயின் திருட்டு

மூதாட்டியிடம் செயின் திருட்டு

சிவகங்கை; சிவகங்கை அண்ணாமலை நகர் சுந்தரராஜ் மனைவி தமிழ்செல்வி 55. இவர் சிவகங்கையில் உள்ள கோவிலுக்கு ஜூலை 4ல் பக்கத்து வீட்டு பெண்ணுடன் மாலை 6:30 மணிக்கு சென்றார்.கோயிலில் இருந்த போது அணிந்திருந்த 2 அரை பவுன் தங்க செயின் திருடுபோனதை அறிந்தார். தமிழ்செல்வி நகர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை