மேலும் செய்திகள்
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
08-Jul-2025
சிவகங்கை : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஆதிலட்சுமி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறை தீர் கூட்டம் நாளை காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை செயற்பொறியாளர்/ பகிர்மானம்/ சிவகங்கை கோட்டத்தில் நடக்கிறது. சிவகங்கை கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் மின்வாரியம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
08-Jul-2025