உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிர்வாகிகள் தேர்வு 

நிர்வாகிகள் தேர்வு 

சிவகங்கை: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாநில துணை தலைவராக, சிவகங்கை மாவட்ட செயலாளர் எஸ்.செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாநில தேர்தல் கவுரவ பொது செயலாளர் குப்புச்சாமி தலைமையில் நடந்தது. தேர்தல் அலுவலராக முத்துப்பாண்டியன் மேசப்பன் இருந்தார். மாநில தலைவராக சேகர், பொது செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் தர்மபுரி செந்தில்குமார், மாநில துணை தலைவராக சிவகங்கை மாவட்ட சங்க செயலாளர் எஸ்.செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை