உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மே 22ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்  

மே 22ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்  

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மே 22 ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், மே 22 காலை 10:00 மணிக்கு நடக்கும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் விவசாயம், மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை