மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் 26ல் விவசாயிகள் குறைகேட்பு
23-Sep-2025
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செப்., 26 அன்று காலை 10:30 மணிக்கு கலெக்டர் பொற்கொடி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில் வேளாண்மை, மின் வாரிய துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் துறை சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.
23-Sep-2025