உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு இலவச சீருடை

மாணவர்களுக்கு இலவச சீருடை

சிங்கம்புணரி:பிரான்மலை அரசு தொடக்கப் பள்ளியில் இலவச சீருடை வழங்கும் விழா தலைமை ஆசிரியர் கஸ்துாரி தலைமையில் நடந்தது. மறைந்த முன்னாள் தலைமை ஆசிரியர் ராமசாமி நினைவாக அவரது மகள் சிவகாமி சரவணன்,155 மாணவர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினார். விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர் கருப்புசாமி, ஆசிரியர்கள் பொன்னழகு, முத்துப்பாண்டியன், இந்திரா, நீலாவதி, சரவணன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் பாகம்பிரியாள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை