உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அக்.11ல் கிராம சபை கூட்டம் 

அக்.11ல் கிராம சபை கூட்டம் 

சிவகங்கை : அக்.,1 மற்றும் 2 ம் தேதி களில் சரஸ்வதி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை இருப்பதால், அக்., 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடக்கும் கிராம சபை கூட்டங்களுக்கு மக்களின் வருகை குறைவாக இருக்கும். எனவே நிர்வாக காரணத்திற்காக அக்., 2 ல் நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்கள் மாவட்ட அளவில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் அக்., 11 அன்று காலை 11:00 மணிக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை