உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நவ.,29 ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

நவ.,29 ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நவ., 29 அன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கலெக்டர் அலுவலகத்தில் அன்றைய தினம் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் அனைத்து துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் மாவட்ட அளவில் உள்ள விவசாயிகள் பங்கேற்று விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து, நிவர்த்தி பெற்று செல்லலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ