உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / லட்சார்ச்சனை விழா

லட்சார்ச்சனை விழா

காரைக்குடி: காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நேற்று ஏகதின லட்சார்ச்சனை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம்,ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி