உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

சிவகங்கை : எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையிலான போலீசார் பாகனேரியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்குள்ள பூக்காட்டு கண்மாய் கரையில் நின்ற முத்தன் மகன் பழனிக்குமாரை 36 விசாரித்தனர். அவர் மது விற்றது தெரியவந்தது. அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ