மேலும் செய்திகள்
காதியில் சிறப்பு விற்பனை
03-Oct-2025
சிவகங்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு எம்.பி., தொகுதி நிதியில் இருந்து 11 பேர்களுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிளை கார்த்தி எம்.பி., வழங்கினார். விழாவிற்கு கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பால கிருஷ்ணன் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
03-Oct-2025