உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மணல் திருட்டு ஒருவர் கைது

மணல் திருட்டு ஒருவர் கைது

பூவந்தி, : பூவந்தி அருகே டி.அதிகரை வைகை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக கிராம நிர்வாக அலுவலர் தவமணி புகாரின் பேரில் பூவந்தி போலீசார் வைகை ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிய அதிகரையைச் சேர்ந்த பாஸ்கரனை 46, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை