மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
8 minutes ago
பயிற்சி முகாம்
8 minutes ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
9 minutes ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
9 minutes ago
சிலை பிரதிஷ்டை
10 minutes ago
இளையான்குடி : இளையான்குடி அருகே மாதவன் நகர் காலனியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்கள் இளையான்குடி, காளையார் கோவில் ரோட்டில் பேனர் வைத்திருந்தனர். சிலர் அதை கிழித்ததை தொடர்ந்து மாதவன் நகர் மக்கள் பேனரை கிழித்தவர்களை கைது செய்யக் கோரி இளையான்குடி, காளையார் கோவில் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இளையான்குடி போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
8 minutes ago
8 minutes ago
9 minutes ago
9 minutes ago
10 minutes ago