மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
4 hour(s) ago
பயிற்சி முகாம்
4 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
4 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
4 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
4 hour(s) ago
காளையார்கோவில் : காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்பின் லதா தலைமை வகித்தார். அனைத்து ஆசிரியர்கள் முன்னிலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.மாணவர்களுக்கு கோலப்போட்டி, மிதிவண்டி ஓட்டுதல், பாட்டிலில் நீர் நிரப்புதல் போன்ற போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். சாரண ஆசிரியர் நாகராஜன் தலைமையில் மாணவர்கள் புகையில்லா பொங்கலை கொண்டாடுவோம் என உறுதி மொழி எடுத்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago