உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் மீண்டும் மழை

தேவகோட்டையில் மீண்டும் மழை

தேவகோட்டை: தேவகோட்டையில் கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்ததால் தண்ணீரில் நெற் பயிர்கள் மிதந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் இரவில் மழை தொடர்கிறது. நேற்று மதியம் 3 மணி முதல் 6 வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை