உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயிலில் கடத்திய அரிசி பறிமுதல்

ரயிலில் கடத்திய அரிசி பறிமுதல்

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ,க்கள் ராஜேஷ்கண்ணன்,முருகேசன் மற்றும் போலீசார் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பயணிகள் ரயிலில் சோதனை நடத்தினர். ஒரு பெட்டியில் 5 மூடை ரேஷன் அரிசி கடத்தி வந்ததை கண்டுபிடித்து அதனை கைப்பற்றி கடத்தியவர்களை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 115 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !