மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
15 hour(s) ago
பயிற்சி முகாம்
15 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
15 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
15 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
15 hour(s) ago
திருப்புத்துார்: திருப்புத்துாரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் தரக்கட்டுப்பாடு ஆய்வகத்திற்கான பூமி பூஜையில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார். சிவகங்கை மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் 198.315 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள், 360.272 கி.மீ.நீளமுள்ள மாவட்ட முக்கிய சாலைகள் பராமரிப்பு ஒப்பந்தத் திட்டத்தின் கீழ் பராமரிப்பு, விரிவுபடுத்தும் பணிகள் நடக்கின்றன.இந்த சாலைப்பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய திருப்புத்தூர் நெடுஞ் சாலைத்துறை உட்கோட்ட அலுவலக வளாகத்தில் 1.66 கோடி மதிப்பில் தரக்கட்டுப்பாடு ஆய்வகம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago