மேலும் செய்திகள்
267 பேருக்கு கடனுதவி
08-Apr-2025
நலத்திட்ட உதவி வழங்கல்
15-Apr-2025
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்திகேயன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.குறைதீர் முகாமில் இலவச வீட்டு மனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி உபகரணம் உட்பட பல்வேறு கோரிக்கைகளாக 514 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.4.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
08-Apr-2025
15-Apr-2025