உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி : கிருங்காக்கோட்டை முட்டாக்கட்டி பாரிநகர் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக.19ல் யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் விமானம், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பிரான்மலை உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி