உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை எஸ்.பி., பொறுப்பேற்பு

சிவகங்கை எஸ்.பி., பொறுப்பேற்பு

சிவகங்கை,: சிவகங்கை மாவட்ட எஸ்.பி.,ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் நேற்று சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டார். 2020ல் இவர் சிவகங்கை மாவட்டத்தில் ஏ.எஸ்.பி.,யாக பயிற்சி பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ