மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
11 hour(s) ago
பயிற்சி முகாம்
11 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
11 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
11 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
12 hour(s) ago
சிங்கம்புணரி : ''வளர்ச்சி பணிகளில் முறைகேடுகள் நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சிங்கம்புணரியில் கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார். சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.மாத்தூரில், தேசிய வேலை உறுதி திட்டம், கிராம நிர்வாக அலுவலக செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். அ.காளாப்பூர் ஊராட்சியில் 37.90 லட்ச ரூபாயில் நடக்கும் தார்சாலை அமைக்கும் பணி, 8 லட்ச ரூபாயில் சமுதாய கூட பணிகள்; எஸ்.எஸ்.கோட்டையில் தார்சாலை பணிகளை பார்வையிட்டார். அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம், சத்துணவு வழங்கும் பணிகளையும் பார்வையிட்டார். வளர்ச்சி திட்ட பணிகள் செயலாக்க அலுவலர் கண்காணிப்பில் நடக்கவேண்டும். வளர்ச்சி பணிகளில் முறைகேடுகள் கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
12 hour(s) ago