உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஸ்மார்ட் வகுப்பு துவக்கம்

ஸ்மார்ட் வகுப்பு துவக்கம்

சிவகங்கை: பாப்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் தனலட்சுமி வரவேற்றார்.கலை நிகழ்ச்சிகளை உதவி ஆசிரியர்கள் ராஜா, சந்திரபிரேமா தொகுத்து வழங்கினர். கருணாகரன்,செந்தில்முருகன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன், சித்ரா, பஞ்சவர்ணம், பாலு, வினித்ரா, பவித்ரா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை