உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மத்திய கூட்டுறவு வங்கிகளில்   அக்.29ல் சிறப்பு கடன் முகாம்  

மத்திய கூட்டுறவு வங்கிகளில்   அக்.29ல் சிறப்பு கடன் முகாம்  

சிவகங்கை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் அக்., 29 அன்று சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். மாவட்ட அளவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 32 கிளைகள் செயல்படுகின்றன. அக்., 29 அன்று காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை வங்கி கிளைகளில் டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ, வீட்டு வசதி கடன், வீட்டு அடமான கடன், கல்விக்கடன், இ- ஆட்டோ மற்றும் கலைஞர் கைவினை திட்ட கடன் களுக்கான சிறப்பு முகாம் நடைபெறும். இதில் வாடிக்கையாளர்கள் கடன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த வங்கி கிளை மேலாளரை அணுகி பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை