உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கடன் தொல்லையால் தற்கொலை

கடன் தொல்லையால் தற்கொலை

தேவகோட்டை: தேவகோட்டை அருகே மொன்னியைச் சேர்ந்தவர் நாகராஜ் 65., என்ற ராசு. இவர் தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் எதிரே பரோட்டா கடை நடத்தி வருகிறார்.கடன் அதிகமாக இருந்ததால் சில தினங்களாக கவலையுடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு செல்லாமல் கடையிலேயே இருந்துள்ளார்.கடை பணியாளர்கள் நேற்று காலை கடைக்கு வந்து ஷட்டரை திறந்த போது நாகராஜ் துாக்கிட்டு இறந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ